மாணவர் விசாவிற்கு அனுமதி வழங்கிய பிரான்ஸ்! அறிமுகமாகும் புதிய முறைமை

Loading… 30,000 இந்திய மாணவர்களை பிரான்சிலுள்ள அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விகற்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்சிற்கு உள்வாங்கவுள்ள பிரான்ஸின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது இந்தியாவுடனான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது, பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ள இலட்சியமான திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய … Continue reading மாணவர் விசாவிற்கு அனுமதி வழங்கிய பிரான்ஸ்! அறிமுகமாகும் புதிய முறைமை